வேண்டாமே
அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது.
3 மிக முக்கியமான கருத்தாக இருந்தாக மட்டும்:
யோசிக்கனும்..
ஆனால்.............? :(
அசையாத சிலைக்கு ஊற்றும் பாலை பசியோடு அழுகிற பிள்ளைகளுக்கு பால் வாங்க காசில்லாம தவிக்கும் தாய்ய்மார்களிடம் கொடுத்தா புண்ணியமா போகும்!
இதை ஆஞ்சநேயரா தனக்கு கொடுத்த பாலா ஏத்துக்குவார்!
:(
Post a Comment